Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Showing posts with label Stage Performances. Show all posts
Showing posts with label Stage Performances. Show all posts

Monday, October 27, 2014

Shivashankari Shivananda Lahari - A Live performance

Song: Shivashankari Shivananda Lahari
Film : Jagadalapradhapan 
Composer : Pendyala Satyam
Originally Sung by : Seerkaazhi Govindarajan (Tamil) and Ghantasala (Telugu)

Covered by : Murali Venkatraman

One of the ridiculously difficult compositions which tests every aspect of singing like akaaram, fast swarams and high notes sung by two different giants - Seerkazhi Govindarajan in Tamil and Shri Ghantasala in Telugu.  My humble attempt at the request of Bala (Sapthaswara).




Tuesday, October 01, 2013

Five Classical Dances of India - Dr. Lalita Venkatraman at Sydney Bahai Centre

Lalita Venkatraman  gave a 30 minute performance on 5 classical dances of India at Sydney Bahai Centre. Bharatanatyam, Kathak, Kuchipudi, Mohiniyaattam, Odissi

Venue : Sydney Bahai Centre 
Violin : Kranthikiran Mudigonda 
Mridangam : Shiva Sethupathy 
Tabla : Niranjan Deodhar 
Morsing / Ghatam : Jeiram Jegatheesan 







Wednesday, April 24, 2013

Taal Samvaad: Conversations in Rhythm (தாளப் பேச்சும் சலங்கை வீச்சும் )

Taal Samvaad: Conversations in Rhythm (தாளப் பேச்சும் சலங்கை வீச்சும் )

A percussion and dance ensemble where Lalita Venkatraman showcases five major classical forms of Indian Dance - Bharatanatyam, Kuchipudi, Odissi, Mohiniaattam and Kathak ably supported by the following artists:




Violin : Kranthi Kiran Mudigonda
Tabla and Pakhawaj : Niranjan Deodhar
Mrudanagam : Sivakumar Sethupathi
Ghatam : Jeiram Jegathesan


Organizer : Dani Kumar

Date : 2nd June 2013
Venue : Sydney Bahai Centre

Please come and enjoy !

Wednesday, September 26, 2012

My composition : ஏனடா கண்ணா ஏனடா - Enadaa kaNNA Enadaa - rendered at Sydney Murugan Temple

 Song : ஏனடா கண்ணா ஏனடா - Enadaa kaNNA Enadaa
Composed, Written and Sung by : Murali Venkatraman

Veena : Lakshmi Narendra
Ghatam : Jeiram Jegatheesan
Tabla : Stephan Kantharaja  
Venue : Sydney Murugan Temple




In English for those who are unable to read tamil:

A poor peasant sees baby Krishna sleeping under the hood of the venemous serpent Adi Sesha.  The peasant gets concerned that the venom may affect Krishna  by making him dark, hot and thirsty.  He wonders if Krishna, after giving away all his wealth is unable to buy a bed for himself.  With kindness he offers Krishna :" Oh Krishna ! Come to me ! I will make yuo a bed of flowers and cotton".  (Here I have used the reference to Sudhama which is  poetic license since Krishna donates wealth to Sudhama, not as a baby, but as an adult).  When I composed this song, I had the image of Shri. PithukuLi murugadas singing to baby Krishna in mind.

 

ஒரு ஏழைக் குடியானவன் (விவசாயி) குழந்தை கண்ணன் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான்.  அவன் மனம் பதறுகிறது.

"அடடா..குழந்தை கண்ணன் இப்படி பாம்பின் படத்துக்கடியில் படுத்துக் கொண்டு இருக்கிறானே ! அந்த பிஞ்சு உடம்பு அந்த நெஞ்சின் சூட்டை எப்படித் தாங்கும் ?" என்று எண்ணுகிறான். 

"ஒரு வேளை கையில் இருக்கும் பணத்தை எல்லாம் நண்பனுக்கு தானம் கொடுத்துவிட்டானே ! அதனால் கையில் மெத்தை வாங்கப் பணம் இல்லாமல் பாம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறானோ ?" என்று எண்ணி:

"கண்ணா ..ஏனப்பா இந்தப் பாம்புப் படுக்கை ?  என்னிடம் வா..நான் பஞ்சும் பூவும் வைத்த மெத்தையைத் தருகிறேன்" என்று அன்போடு அழைப்பதாக இந்தப் பாடலை அமைத்து இருக்கிறேன்.  (இங்கே சுதாமனுக்கு தானம் கொடுத்தது என்பது மிகுதியாகச் சேர்க்கப்பட்ட விஷயம். ஏனெனில், கண்ணன் குழந்தையாக அல்ல, நாடாளும் மன்னனாக ஒரு முழு ஆண் மகனாக வளர்ந்த பின் தான் சுதாமனுக்கு தானம் செய்கிறான்.)



இந்தப் பாடலை இயற்றும்போது திரு பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் குழந்தைக் கண்ணனை நோக்கிப் பாடுவதாக நான் மனதில் உருவகப் படுத்திக் கொண்டேன்.  நீங்களும் செய்து பாருங்களேன் !


பல்லவி:
========

ஏனடா கண்ணா ஏனடா ஒரு மெத்தை கிடைக்கலியா ?
ஒரு பாம்புமே உன் படுக்கையா ஒரு மெத்தை கிடைக்கலியா ?

அனுபல்லவி:
=============

பஞ்சுமே நல்ல பூவுமே உள்ள மெத்தையை நான் தரவா ?
நஞ்சினைக் கக்கும் நாகத்தை நீயும் விட்டு வர வேண்டுமே !

சரணம் 1:

========

நாகத்தின் கீழே தூங்கியே நெஞ்சில் மேனி கருத்ததடா ! - சூட்டில்
தாகமும் வரும் தேவையா இது விட்டு வர வேண்டுமே !

சரணம் 2:
========

கையிலே பணம் இல்லையா எல்லாம் தானம் கொடுத்து விட்டாய் ! - நண்பனுக்கு
தானம் கொடுத்து விட்டாய்- சுதாமனுக்கு
தானம் கொடுத்து விட்டாய் - பணம்
இல்லையேல் ஒரு மெத்தை நான் தர வந்து உறங்கிடடா !

My composition : சிட்னி முருகன் துதி - A hymn on Sydney Murugan

Song : Sydney Murugan thudhi - சிட்னி முருகன் துதி 
Written, Composed and Rendered by : Murali Venkatraman



I wrote and sang the following stuti on Sydney Murugan Temple at Westmead as part of my concert "Paattum Bharathamum".

1)
பட்டினி அண்டுமோ ? பஞ்சமும் அண்டுமோ?
மட்டினி உண்டுமோ ? மண்ணுல கின்பமே !
விட்டினி போவனோ வேறிடம் நானுமே
சிட்டினி குமரனின் பொற்பதம் கண்டபின் !

Meaning :

மட்டினி = மட்டு + இனி
விட்டினி = விட்டு + இனி

Sydney Murugan Temple – The abode of Lord Murugan ! In this city where Lord Murugan resides, Will starvation dare to hit ? No !  Will famine dare to strike ?  No ! Will there be a limit to the joys of the world ? No ! Now that I have seen the golden feet of Lord Murugan, will I ever want to go to another place ? No !

2)
ஈடில் குகனே ! ஈசன் மகனே !
வீடில் ; பீடில் ; ஆசியில் புலம்பெயர்ந்
தீடும்  பலரை மாண்பாய் மேற்கு
மீடில் நின்றே மீட்கும் குமரா !

Meaning:

ஈடில் = ஈடு இல்லாத,
வீடில் = வீடு இல்லாத ,
பீடில் = பீடு (பெருமை) இல்லாத,
ஆசியில் = அவுஸ்த்ரேலியாவில்
புலம்பெயர்ந்தீடும் = immigrating, மேற்கு மீடில் = West mead ல்

Oh incomparable Lord Guha ! The son of Shiva ! Many poor people and refugees immigrate to Australia without any comforts ! They do not even have a home to stay ! From the temple at Westmead, you shower your grace and rescue them from the vagaries of life !

3)
பலமும் இன்றிப் பணமும் இன்றி
புலமும் பெயர ரணமும் தாங்கி
கலமும் ஏறிக்  கடலில் வருவோர்
நலமும் பெறவே நாடுவ துனையே !

 Meaning :
The refugees who try to immigrate by boats lack strength, money and take an arduous journey in the quest of a life  of peace and comfort in Australia. Throughout their travel they keep chanting your holy  name !

4)
ஆசிக் கண்டச் சைவர்  உந்தன்
ஆசிக் கன்றோ இரைவர் ? நீறு
பூசிக்கொள்வார் ! பூசை செய்வார் !
மாசில் முருகா ! மாயோன் மருகா !

Meaning:

Oh Lord Muruga ! Nephew of Vishnu! You are impeccable ! The Shaivaites of Australia yearn for your blessings ! They smear their foreheads with the holy ash ! They perform the holy rituals !

 

Sunday, March 25, 2012

Ugaadi 2012 and South Asian Dance Festival - Lalita's Performances and Press Clips

Lalita performed for Ugaadi 2012 and South Asian Dance Festival on the 24th of March 2012. Lalita's dance was featured in a local News papers Punjab Times and  Indus Age in their April editions

Lalita1 Lalita1



Details of the programmes are in the fliers.

Lalita1 Lalita1